டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி பேட்டி

70பார்த்தது
பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் - 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பு சார்பில் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் - 243ஐ வெளியிட்டு உள்ளதை அடுத்து அதனை
ரத்து செய்ய பல்வேறு கவனஈர்ப்பு நடவடிக்கைகளை டிட்டோஜாக் பேரமைப்பு மேற்கொண்டது.

இதையடுத்து, அரசின் உயர் அலுவலர்கள் அரசாணையை மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது 243 அரசாணையினை நடைமுறைப்படுத்தும் வகையில் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து
கலந்தாய்வு பொது மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வினை நடத்திட வேண்டும்

தொடர்புடைய செய்தி