குடியுரிமை திருத்த சட்டம் - சில தகவல்கள்!

83பார்த்தது
குடியுரிமை திருத்த சட்டம் - சில தகவல்கள்!
2019 ஆம் ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) நோக்கத்தில் முஸ்லிம்களுக்குப் பதிலாக முஸ்லிம் அல்லாதவர்கள் குறிப்பிடப்பட்டதால் நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. அசாமில் 2019 டிசம்பர் 4ஆம் தேதி சிஏஏ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு போராட்டங்கள் தொடங்கியது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களும் சிஏஏவுக்கு இன்று வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில பகுதிகளில் வன்முறை வெடித்து பலர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி