பழனியில் லட்சுமி நாராயணர் கோவிலில் சித்திரை திருவிழா

68பார்த்தது
பழனியில் லட்சுமி நாராயணர் கோவிலில் சித்திரை திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மஞ்சள் நிறக் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து கொடிக்கம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. ஏப்ரல் 21ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், சித்திரை திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கொடியேற்று நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி