சாக்லேட் என நினைத்து கொசுவர்த்தியை சாப்பிட்ட குழந்தைகள்

54பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைச் சேர்ந்த இரண்டு வயது இரட்டை குழந்தைகள், சாக்லேட் என நினைத்து கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த பெற்றோர் உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகள் உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி