பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவு

53பார்த்தது
பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவு
2024 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்‌. இதன்படி 7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதற்கு அரசு சார்பாக 26 கோடியே 81 லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு இஸ்லாமிய சங்கங்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி