நெருப்பு பறக்க பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

72பார்த்தது
அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக 'திராவிடம் என்று பாடினால் சிலருக்கு வாயும், வயிறும், மூளையம் எரியும் என்றால் திரும்ப திரும்ப பாடுவோம் என கூறினார். மேலும் 'கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்' என கலைஞர் கருணாநிதி கூறிய வசனத்தை நினைவு கூறினார்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி