இறுதிச்சடங்கின்போது அசைந்த குழந்தை

75பார்த்தது
இறுதிச்சடங்கின்போது அசைந்த குழந்தை
பிரேசில்: மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகக் கூறிய 8 மாத பெண் குழந்தை இறுதிச்சடங்கின்போது அசைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது குழந்தை இறந்துபோனதால் மீண்டும் சோகம் ஏற்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை நம்பி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்து, சவப்பெட்டியில் வைத்திருந்தபோது, குழந்தையின் விரல்களில் அசைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி