நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

65பார்த்தது
டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதனால், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போகிறேன். பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவார்கள்" என தெரிவித்தார்.

நன்றி: கலைஞர் செய்திகள்

தொடர்புடைய செய்தி