ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய ஆதாரமாகும் செல்போன்கள்

51பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய ஆதாரமாகும் செல்போன்கள்
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு செல்போன்களை கொலையாளிகள் கூவம் ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் அளித்த தகவலின்பேரில், ஆற்றில் நேற்று 4 செல்போன்கள் மீட்கப்பட்டது. 2ஆவது நாளாக இன்றும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்ட நிலையில், தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி