போரூரில் லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து நெரிசல்!

55பார்த்தது
சென்னை போரூர் அருகே இன்று மணல் லாரி கவிழ்ந்து விபத்துக்கானது. விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம் செல்லும் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்தன. தகவலறிந்து வந்த போரூர் போக்குவரத்து போலீசார் ராட்சத கிரேன் மூலம் லாரி, எம்சாண்ட் மணலை அப்புறப்படுத்தினர்.

பின்னர், சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு மதுரவாயல்- தாம்பரம் பைபாஸில் போக்குவரத்து சீரானது.

தொடர்புடைய செய்தி