தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை

56பார்த்தது
தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை
தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில், 8, 860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியான புள்ளிவிவரம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வன்முறை, தகாத உறவு, காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொலைகள் நடந்திருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். இதில் குழு மோதல், அரசியல் காரணங்கள், முன்விரோதம் & பழிவாங்கல் முயற்சியில் 244 ரவுடிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி