போலீசாரை நோக்கி சுட முயன்ற சீசிங் ராஜா

78பார்த்தது
போலீசாரை நோக்கி சுட முயன்ற சீசிங் ராஜா
ரவுடி சீசிங் ராஜா இன்று (செப். 23) என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி கூறுகையில், “சீசிங் ராஜாவுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை, அவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39 வழக்குகள் உள்ளன. 10 வழக்குகளில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தார். போலீசை நோக்கி சுட முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.” என்றார்.

தொடர்புடைய செய்தி