ஓடும் ரயிலில் செயின் பறிப்பு - பதறவைக்கும் காட்சி..

65பார்த்தது
சென்னை அரக்கோணத்தில் நேற்று இரவு (மே 23) ஓடும் ரயிலில் பெண்ணின் செயினை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலியாக இருந்த ரயில் சீட்டில் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். இதனை நோட்டமிட்ட கொள்ளையன், ஒரு கட்டத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து தாலி செயினை பறித்துவிட்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பினான். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்து செயினை மீட்டனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி