"காலைச் சிற்றுண்டியில் சிறுதானிய உணவுகளும் வழங்கப்படுகிறது"

71பார்த்தது
"காலைச் சிற்றுண்டியில் சிறுதானிய உணவுகளும் வழங்கப்படுகிறது"
காலைச் சிற்றுண்டியில் சிறுதானிய உணவுகளும் வழங்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் X தளப் பக்கத்தில், "தமிழ்நாடு அரசு வழங்கும் காலைச் சிற்றுண்டியில் தோசை, இட்லி வழங்கப்படுவதில்லை. சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளும் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிய உணவில் 5 நாட்களுமே முட்டை வழங்கப்படுகிறது. மத்திய அரசு நிர்ணயித்த கலோரிகள், புரதத்தை விடவும் அதிகமாகவே தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி