மத்திய பட்ஜெட்: “இது என்னங்க நியாயம்?” - செல்வப்பெருந்தகை

58பார்த்தது
திருச்சியில் இன்று (ஜூலை 24) காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பீகார் கட்டுகிற ஜிஎஸ்டி 1900 கோடி, தமிழ்நாடு கட்டுவது 20ஆயிரம் கோடி. ஆனால், அவர்களுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கு ஒன்னுமே இல்லை. இது என்னங்க நியாயம்?. தமிழ்நாடு மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் புறக்கணித்துள்ளனர். பாஜகவினர், தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பல தவறுகளை செய்கின்றனர்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி