திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு சிபிஐ நோட்டீஸ்

81பார்த்தது
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு சிபிஐ நோட்டீஸ்
திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்எல்ஏ தபாஸ் சாஹாவுக்கு சிபிஐ இன்று வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் நடைபெற்ற பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆட்சேர்ப்பு முறைகேடு வழக்கில் தெஹாட்டா எம்எல்ஏ தபாஸ் சாஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தபாஸ் சாஹா கூறினார்.

தொடர்புடைய செய்தி