அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு

67பார்த்தது
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ''காமராஜரை கட்டிப்பிடித்து விளையாடியது போல் மோடி பேசுகிறார். டெல்லியில் காமராஜரை கொல்லனும் நினைச்ச பாவிங்க நீங்க தான்’’ என பேசியிருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்த நிலையில், அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி