தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகள் அமைக்க திட்டம்

60029பார்த்தது
தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகள் அமைக்க திட்டம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையில் 6, விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3, விக்கிரவாண்டி - நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலையில் 3, மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி