8 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

82பார்த்தது
8 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான முருகேசனை போலீசார் கைது செய்தனர். 8 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில், 7 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். முருகேசனை கைது செய்த போது தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட முருகேசனுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி