கார், லாரி மீது மோதி விபத்து - 6 பேர் பலி

59பார்த்தது
ஆந்திராவின் அனந்தபுரம் அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த அனைவரும் இஸ்கான் அமைப்பில் நடந்த சங்கீர்த்தனை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலங்களை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: Surya Reddy

தொடர்புடைய செய்தி