பானிபூரியில் கேன்சரை உருவாக்கும் கெமிக்கல்கள்.!

66பார்த்தது
பானிபூரியில் கேன்சரை உருவாக்கும் கெமிக்கல்கள்.!
கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரிகள் தரம் இல்லாமல் இருப்பதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 260 பானிபூரி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 18 பானிபூரி மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கே தகுதியற்றவையாக இருந்தது. ஏற்கனவே கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனில் கலக்கப்படும் ரோடமின் பி கெமிக்கலை அம்மாநில அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி