BREAKING: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்

123556பார்த்தது
BREAKING: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்
அயோத்தியில் பலராமர் கொண்டாட்டத்திற்குப் பிறகு பிரதமர் மோடி தற்போது முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் கூரைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 'பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், எரிசக்தித் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி