BREAKING: கள்ளக்குறிச்சியில் 4 பேர் பலி

65பார்த்தது
BREAKING: கள்ளக்குறிச்சியில் 4 பேர் பலி
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேரில் 2 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றவர்களும் கள்ளச்சாராயம் குடித்ததால்தான் உயிரிழந்தார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி