இளம்பெண் தலை மீது விழுந்த மரக்கிளை (வீடியோ)

77பார்த்தது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து பாப விநாசம் செல்லும் சாலையில் உள்ள ஜப்பாலி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதைக்காக நடந்து சென்ற பெண் மீது திடீரென மரக்கிளை விழுந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மரக்கிளை விழுந்ததில் தலை மற்றும் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி