காதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய காதலன்

51பார்த்தது
காதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய காதலன்
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கைதப்பொயில் பகுதியை சேர்ந்த ஆஷிக் (29), வயநாட்டை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து தனது காதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்து ஆஷிக் மிரட்டி வந்துள்ளார். பின்னர் இந்த புகைப்படத்தை காதலியின் பெற்றோருக்கு அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு தப்பி செல்ல விமான நிலையம் சென்ற ஆஷிக்கை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி