கள்ளச் சாராய விற்பனை பின்னணியில் கருப்பு ஆடுகள்

78பார்த்தது
கள்ளச் சாராய விற்பனை பின்னணியில் கருப்பு ஆடுகள்
"கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது," என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். மேலும், “முதல்வர் நடவடிக்கையை தாண்டி காவல் துறை, வருவாய்த் துறை, மதுவிலக்கு அமல் பிரிவு ஆகியவற்றில் கருப்பு ஆடுகள் இருக்கின்றன” என்று அவர் சாடியுள்ளார்,

தொடர்புடைய செய்தி