பாஜக தவறான பொருளாதார கொள்கையால் எல்லாம் நாசமாகிவிட்டது!

758பார்த்தது
பாஜக தவறான பொருளாதார கொள்கையால் எல்லாம் நாசமாகிவிட்டது!
பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் பஞ்சாலைகள், நூற்பாலைகள் நாசமாகி விட்டது. கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகளின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கப்பட்டுள்ளது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உழுபவர்களுக்கே நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என்பதை நிறைவேற்ற வேண்டும் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

தொடர்புடைய செய்தி