பத்திரிகையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாஜகவினர்

55பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மூத்த பத்திரிகையாளர் நிகில் வாக்லே என்பவர் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எல்.கே.அத்வானிக்கு எதிராக வாக்லே கருத்து தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் காரில் செண்டு கொண்டிருந்த அவரை வழிமறித்து காரின் கண்ணாடிகளை உடைத்து மை ஊற்றி அவரை காயப்படுத்த முயன்றுள்ளனர். தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி