வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன் - சிங்கமுத்து

65பார்த்தது
வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன் - சிங்கமுத்து
வடிவேலு தொடர்ந்து அவதூறு வழக்கில் சிங்கமுத்து ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளார். அவர், மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை, வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன் என தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணை அக்.24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி