"மக்களுக்கு உதவ தயார்நிலையில் இருக்கவும்"- திமுக

59பார்த்தது
"மக்களுக்கு உதவ தயார்நிலையில் இருக்கவும்"- திமுக
வடகிழக்கு பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயார் நிலையில் இருக்கவும் என கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுத் தரப்பில் முன்னேற்பாடுகள் தயாராக இருந்தாலும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுடன் திமுகவும் துணையாக நிற்க வேண்டும் என மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்டக்கழகச் செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி