கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகளை சொல்லி விழிப்புணர்வு (Video)

71பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் எனப்படும் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதன் போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி