ஆவணி மூலத்திருவிழா - சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

70பார்த்தது
ஆவணி மூலத்திருவிழா - சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். இங்கு ஆவணி மூலத்திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாளான நேற்று (செப், 12) சிவபெருமான் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம், கும்ப லக்கனத்தில் ஆறுகால் பீடத்தில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி