காரை ஏற்றி கொலை முயற்சி: CCTV காட்சிகள்

578பார்த்தது
ஹரியானாவில் உள்ள சைபர் சிட்டி குருகிராம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தன்வபூர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டையால் தாக்கிக் கொண்டனர். மோதல் முற்றிய நிலையில் சிலர் எதிரணியினரை கார்களால் தாக்கி கொல்ல முயன்றனர். இந்த மோதலில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் CCTV காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி