நோ என்ட்ரியில் வந்த காரை தடுத்த காவலாளி மீது தாக்குதல்

80பார்த்தது
சென்னை: மாமல்லபுரத்தில் நோ எண்ட்ரி வழியே சென்ற காரை தடுத்த காவலாளி மீது, காரில் இருந்த 2 பெண்கள் உள்பட நான்கு பேர் சரமாரி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அந்த காவலாளி காரை தட்டியதாக கூறி காரில் இருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அவரை தாக்கியுள்ளனர். மேலும் ஆபாச வார்த்தைகளில் திட்டி தாக்குதல் நடந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி