திருப்பதி லட்டு நெய் ஒப்பந்தத்தை கைப்பற்றிய நந்தினி

54பார்த்தது
திருப்பதி லட்டு நெய் ஒப்பந்தத்தை கைப்பற்றிய நந்தினி
திருப்பதி கோயிலுக்கான நெய் விநியோக ஒப்பந்தத்தை கர்நாடக பால் கூட்டமைப்பு நந்தினி நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் லட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம், மற்ற நிறுவனங்களிடம் இருந்து நெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் டெய்ரி ஃபுட்ஸ், திருப்பதிக்கு நெய் வழங்கி வந்த நிலையில், மாட்டுக்கொழுப்பு சர்ச்சையில் சிக்கியது.

தொடர்புடைய செய்தி