பூமியை தாக்க வரும் சிறுகோள்?

85பார்த்தது
பூமியை தாக்க வரும் சிறுகோள்?
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஆபத்தான சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 14 ஆண்டுகளில் பூமியை தாக்க 72% வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
12 ஜூலை 2038 அன்று பூமியை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் துல்லியமாக கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 20 ஆம் தேதி மேரிலாந்தின் லாரலில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தில் (APL) நடைபெற்ற பயிற்சியில் இதன் அறிக்கையை நாசா வெளியிட்டது.

தொடர்புடைய செய்தி