CPR அளித்து உயிரைக் காப்பாற்றிய காவல் உதவி ஆணையர்

83பார்த்தது
மத்தியப் பிரதேசத்தில் தசாரா கொண்டாட்டத்தின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த நபருக்கு காவல் உதவி ஆணையர் சுனில் திவாரி CPR முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். அதன்பின் அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு பத்திரமாக அனுப்பிவைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், துரிதமாக செயல்பட்ட சுனில் திவாரிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி