கலைஞர் பன்னாட்டு அரங்கம்: டெண்டர் கோரியது அரசு

81பார்த்தது
கலைஞர் பன்னாட்டு அரங்கம்: டெண்டர் கோரியது அரசு
சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமையவுள்ளது. 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ரூ.102 கோடியிலும், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும் அமையவுள்ளது. 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி