"ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை"

56பார்த்தது
"ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும்  தொடர்பில்லை"
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி அளித்த பேட்டி, “ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக ஏற்கெனவே நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். வேளச்சேரி பார் ஊழியரை மிரட்டிய வழக்கில் சீசிங் ராஜாவை தேடிவந்த நிலையில் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்” என்றார்.

தொடர்புடைய செய்தி