ஆம்ஸ்ட்ராங் படுகொலை- மேலும் 3 பேர் கைது

54பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் படுகொலை- மேலும் 3 பேர் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி