நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்: போலீசாரை கண்டதும் ஓட்டம்

51பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசார் தேவனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, அப்போது வாகனத்தை ஓட்டியவர்கள் போலீசாரை கண்டதும் அப்படியே வாகனத்தையும், நாட்டு துப்பாக்கியையும் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி