அரியலூர் - Ariyalur

காலை உணவு திட்டம்: எம். எல். ஏ ஆய்வு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 9 பள்ளிகளுக்கும் தா பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 5 பள்ளிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்ததை தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழமைக்கேல் பட்டி புனித மிக்கேல் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க. சொ. க. கண்ணன் சமையல் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறியதுடன் மாணவர்களிடம் அவரும் சேர்ந்து  உணவை சாப்பிட்டார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளிதலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இத்திட்டம் தா. பழூர் ஊராட்சியில் ஐந்து பள்ளிகளுக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 பள்ளிகளுக்கும் என மொத்தம் 14 பள்ளிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


அரியலூர்
Jul 15, 2024, 09:07 IST/அரியலூர்
அரியலூர்

காலை உணவு திட்டம்: எம். எல். ஏ ஆய்வு

Jul 15, 2024, 09:07 IST
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 9 பள்ளிகளுக்கும் தா பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 5 பள்ளிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்ததை தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழமைக்கேல் பட்டி புனித மிக்கேல் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க. சொ. க. கண்ணன் சமையல் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறியதுடன் மாணவர்களிடம் அவரும் சேர்ந்து  உணவை சாப்பிட்டார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளிதலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இத்திட்டம் தா. பழூர் ஊராட்சியில் ஐந்து பள்ளிகளுக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 பள்ளிகளுக்கும் என மொத்தம் 14 பள்ளிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.