புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி தொடக்கம்

54பார்த்தது
புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி தொடக்கம்
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட்
கார்டுகள் வழங்கும் பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும், அதற்கான
பணிகள் தற்போது தொடங்கப்பட்டு இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் 2.24 லட்சம் குடும்பங்களுக்கும், ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள், திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய கார்டு தடையின்றி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி