உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவினால் இந்த பிரச்சனைகள் நீங்கும்!

66பார்த்தது
உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவினால் இந்த பிரச்சனைகள் நீங்கும்!
உருளைக்கிழங்கை கண்களைச் சுற்றி தடவினால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்குவது மட்டுமின்றி வீக்கமும் குறையும். உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவுவதன் மூலம் சருமத்தின் தன்மை மேம்படுவதோடு, பளபளப்பாகவும் இருக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனால் தோல் எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும், இந்த சாற்றின் குணங்களால் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களும் குறைகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

தொடர்புடைய செய்தி