"அண்ணாமலை மிகப்பெரிய அரசியல்ஞானி" - இபிஎஸ் விமர்சனம்

77பார்த்தது
கோயம்புத்தூரில் இன்று (ஜூலை 5) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டு இருந்தால் 3ஆவது இடம் அல்லது 4ஆவது இடம் பெறும் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஒரு மிகப்பெரிய அரசியல்ஞானி. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 6800 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது” என்றார்.

நன்றி: நியூஸ்18 தமிழ்

தொடர்புடைய செய்தி