புல்லட் ரயில் திட்டப் பணிகள் எப்போது முடியும்?

72பார்த்தது
புல்லட் ரயில் திட்டப் பணிகள் எப்போது முடியும்?
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை மும்பை - ஆமதாபாத் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகின. இந்த நிலையில், இந்த புல்லட் ரயில் திட்டப் பணிகள் எப்போது நிறைவடையும்? என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "அனைத்து பணிக்கான டெண்டர்களும் வழங்கப்படவில்லை என்பதால், புல்லட் ரயில் திட்டப் பணிகள் நிறைவடையும் தேதியை முடிவு செய்ய முடியவில்லை" என இந்திய ரயில்வே பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி