அண்ணாமலை புத்தி சுவாதீனம் இல்லாதவர்

67பார்த்தது
அண்ணாமலை புத்தி சுவாதீனம் இல்லாதவர்
குளிர்ச்சி மிகுந்த கோவையை இப்படி 2 டிகிரி 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்க செய்தது திமுக அரசு தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் கோவையில் வெப்பநிலை உயர்ந்துள்ளதற்கு திமுகவே காரணம் என புதிய கதைவிட்டிருக்கிறார் அண்ணாமலை. இது அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்பதைத்தான் காட்டுகிறது என மார்க்சிஸ்ட் எம்.பி பி.ஆர். நடராஜன் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி