கேப்டன் அட்வைஸ் பண்ணாரு.. நான் கேக்கல - கௌசல்யா

82பார்த்தது
கேப்டன் அட்வைஸ் பண்ணாரு.. நான் கேக்கல - கௌசல்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த கௌசல்யா, கேப்டன் விஜயகாந்த் தனக்கு அளித்த அறிவுரை பற்றி தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் சில விதிகளுக்கு சம்மதம் தெரிவித்து தான் ஆகவேண்டும். அதனை போலவே, சில இடங்களில் நீ சற்று அமைதியாக இருப்பது தவறான ஒரு விஷயம். வேண்டும் என்றால் அதுபோன்ற இடத்தில் நீ உன்னுடைய குரலை கொடுக்கவேண்டும் என்று கேப்டன் அட்வைஸ் செய்தார். ஆனால், நான் அவருடைய பேச்சை கேட்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி