குளிகை நேரத்தில் செய்யவே கூடாத ஒரு செயல்

62பார்த்தது
குளிகை நேரத்தில் செய்யவே கூடாத ஒரு செயல்
குளிகை நேரம் அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது. இதில் எதை செய்தாலும் அது திரும்பத் திரும்ப பன்மடங்காக வளரும் என்பது ஐதீகமாக உள்ளது. எந்த ஒரு செயல் திரும்பத் திரும்ப நடைபெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை அந்நேரத்தில் செய்யலாம். எந்த செயல் திரும்ப திரும்ப நடைபெறக் கூடாது என்று இருக்கிறதோ அந்த செயலை குளிகையில் செய்யக்கூடாது. இதனால் தான் திருமணங்கள் குளிகை நேரத்தில் செய்யப்படுவதில்லை.

தொடர்புடைய செய்தி