பைக் மீது லாரி மோதியதில் 8 வயது சிறுமி பலி

76பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் பரேலியில் இன்று (அக்.10) பயங்கர விபத்து நடந்துள்ளது. நகரின் மினி பைபாஸில் பைக்கில் சென்ற ஒருவர், எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோதினார். இந்த விபத்தில் 8 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் குழந்தையின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி